etamilnews.com :
தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம் 🕑 7 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம்

யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை 🕑 8 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை

நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு

ஐ.சி.யு.வில் எலிகள் கடித்து 2 குழந்தைகள் பலி: கலெக்டருக்கு நோட்டீஸ் 🕑 8 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

ஐ.சி.யு.வில் எலிகள் கடித்து 2 குழந்தைகள் பலி: கலெக்டருக்கு நோட்டீஸ்

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மாநிலத்தில் மகராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் சமீபத்தில், புதிதாக பிறந்த 2 குழந்தைகள் சிகிச்சைக்காக

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை 🕑 9 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கடந்த 2022ம் ஆண்டு மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த சிறுமிக்கு வாலிபர் ஒருவர்பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததுள்ளார். இது தொடர்பாக,

இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு அனுமதி 🕑 9 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு அனுமதி

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,205  பேர் பலி 🕑 10 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,205 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹார் ஆகிய

படகு கவிழ்ந்து 60 பேர் பலி 🕑 10 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

படகு கவிழ்ந்து 60 பேர் பலி

நைஜீரியா நாட்டில் படகு போக்குவரத்து பிரதானமாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் அடிக்கடி படகு விபத்துகள் அதிகமாக நடைபெறுவது வாடிக்கையாகி

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது 🕑 10 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர், அசகளத்தூர் பகுதியை மையமாக வைத்து சில போலி டாக்டர்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கருவி மூலம்

தெருநாய்கள் விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை 🕑 11 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

தெருநாய்கள் விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை

சென்னையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் பொது இடத்திற்கு அழைத்து வரப்படும் ராட்வீலர் உள்ளிட்ட நாய்கள் கடித்து குழந்தைகள் மற்றும்

தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: முதலமைச்சர் பாராட்டு 🕑 11 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: முதலமைச்சர் பாராட்டு

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் கிளாரா(38). இவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்துக்கு

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால்  அபராதம் 🕑 12 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அபராதம்

போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;- “மிலாடி நபி (05.09.2025) மற்றும் தொடர் வார விடுமுறையை

இன்னும் 4 மாசம் தான்..…கூட்டணி குறித்து பேசிய அன்புமணி! 🕑 12 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

இன்னும் 4 மாசம் தான்..…கூட்டணி குறித்து பேசிய அன்புமணி!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று

காங்கிரஸ் குற்றமற்ற கட்சியா? …விஜய்க்கு சீமான் கேள்வி! 🕑 12 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

காங்கிரஸ் குற்றமற்ற கட்சியா? …விஜய்க்கு சீமான் கேள்வி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செப்டம்பர் 3, 2025 அன்று நடந்த பேட்டியில், தெருநாய்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள்

தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு… 🕑 13 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு…

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலை சுந்தரம் நகரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் முகமது இப்ராஹிம் ( 26). இவர் வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை

சாலையில் பைக் திடீரென தீப்பற்றி புகைந்ததால் பரபரப்பு.. 🕑 13 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

சாலையில் பைக் திடீரென தீப்பற்றி புகைந்ததால் பரபரப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி பகுதியில் வாலிபர் ஒருவர் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தை

load more

Districts Trending
சமூகம்   மாணவர்   நீதிமன்றம்   திரைப்படம்   கோயில்   திமுக   தேர்வு   வரலாறு   நரேந்திர மோடி   பிரதமர்   மருத்துவமனை   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   நிதியமைச்சர்   பள்ளி   தொழில்நுட்பம்   வழக்குப்பதிவு   போராட்டம்   ஜிஎஸ்டி வரி   திருமணம்   மொழி   பொருளாதாரம்   மருத்துவம்   வெளிநாடு   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   ஓணம் பண்டிகை   பின்னூட்டம்   விகடன்   முதலீடு   நிர்மலா சீதாராமன்   பக்தர்   சட்டவிரோதம்   விஜய்   திரையரங்கு   மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்   போர்   காவல் நிலையம்   சிகிச்சை   தொலைக்காட்சி நியூஸ்   காங்கிரஸ்   வாட்ஸ் அப்   செப்   வணிகம்   வர்த்தகம்   எக்ஸ் தளம்   தண்ணீர்   விகிதம்   உச்சநீதிமன்றம்   மழை   வாக்கு   கட்டணம்   கட்டுரை   வசூல்   எதிரொலி தமிழ்நாடு   விவசாயம்   கொலை   பயணி   மருத்துவர்   தீர்ப்பு   மலையாளம்   ஜிஎஸ்டி கவுன்சில்   மாநாடு   தீர்மானம்   தங்கம்   எட்டு   வருமானம்   இசை   பார்வையாளர்   வரிவிகிதம்   பொழுதுபோக்கு   பிரதமர் நரேந்திர மோடி   வாக்குவாதம்   மாவட்ட ஆட்சியர்   பாடல்   எதிர்க்கட்சி   வெளியீடு   விமானம்   தண்டனை   சந்தை   காவல்துறை வழக்குப்பதிவு   புகைப்படம்   சமூக ஊடகம்   அத்தியாவசியப் பொருள்   தரவரிசை பட்டியல்   சிறை   படப்பிடிப்பு   எம்எல்ஏ   எண்ணெய்   சென்னை ஐஐடி   அரசு மருத்துவமனை   தள்ளுபடி   தயாரிப்பாளர்   தலைமுறை   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்றத் தேர்தல்   தொண்டர்   மின்சாரம்   சரவணன்  
Terms & Conditions | Privacy Policy | About us